.

Home » » நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்

நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்





நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொருந்திய முத்திரையும், தமிழீழ தேசிய பறவையான செண்பகம், தேசிய மிருகம் சிறுத்தை, தேசியக் கொடி, தேசிய மலரான கார்த்திகைப்பூ, தமிழீழம் ஆகியவற்றை முத்திரையாக்கி வெளியாகியுள்ளது.
இது போன்று கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான முத்திரைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved