ஈழத்தின் இளையவர்களது இன்றைய உலகில் தங்களால் முடிந்த வரை சகல துறைகளிலும் புதிது புதிதாக அறிமுகப் படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள் !
அந்த வகையில் இந்த"" ஈழத்தின் சிறுத்தைகள் ""கூட தனது ஒலி ஒளி பேழையில் தாயகத்தை நேசிக்கும் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள் இந்த இளையவர் பட்டாளம்! மிகவும் அருமையாக அந்த வகையில் தமிழர்கள் நாங்களும் தமிழ் இணையங்களும் ஊடகங்கள் அனைத்தும் அவர்களின் மேல் உங்கள் கண்களையும் விரித்து அவர்களை மக்கள் முன் கொண்டு செல்வது எம் கடமையல்லவா அந்த வகையிலேயே இந்த இளையவனின் இந்த பாடல் மிகவும் அழகான வரிகளோடு அழகாக படமாக்கப் பட்டுள்ளது !
""விழுந்தாலும் எழுவோம் தடுத்தாலும் உயர்வோம் மண்ணில் விதையாவோம்
வன்முறை கொள்வோம் கயவரை வெல்வோம் மீண்டும் களம் காண்போம் !
உணர்வை அழகான வரியாக்கி அற்புதமாக கொடுத்துள்ளனர் !
இந்த பாடலுக்கு இசையமைப்பு -நிதர்சன்
பாடல் வரிகள் -திலக்சன்
பாடிவர்கள் -செல்வா அவரோடு "சக்கோ"
இந்த பாடல் கனடாவில் வசிக்கும் தமிழீழத்தின் மைந்தர்களே வெளியிட்டு உள்ளனர்
எமது மிகப் பெரிய ஆதரவு வழங்குவோம்
தமிழர் நாம் உயர்ந்தால் தமிழீழம் தானாக வரும் !
அன்புடன்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்