.

Home » » பி.ஜே.பி. பேரணியை புறக்கணித்த அத்வானி

பி.ஜே.பி. பேரணியை புறக்கணித்த அத்வானி

மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதாவின் உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டார். 

ஆனால், இன்று (25.05.2012) நடைபெறும் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களும் தங்களது ஒற்றுமையை வெளிக்காட்டும் பேரணியில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

அந்த பேரணியில் கலந்து கொள்ள வைக்க பி.ஜே.பி. தலைவர்கள் முயன்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved