ஈழத்தின் பிள்ளைகள் தங்களை நிருப்பிகக் சகல வழிகளிலும் முயன்று வருகின்றனர் எம்மாலும் முடியும் என்று நிருபிக்கும் முகமாக இசைத்துறையில் தங்களது காலடியை மிகவும் பலமாக வைத்துள்ளனர் என்பதையே இந்த பாடல் வெளிப்படுத்துகின்றது !
இளைவர்களது அழகான கூட்டணியே இந்த பாடல்
அழகான குரல் ,அழகான பாவனை ,ஒளிக் கலவை ,ஒலி அமைப்பு அனைத்துமே திறம்பட ஒன்றாக்கி கொடுத்துள்ளனர்
இந்த ஒளி ஒலி பேழையில் நடித்தவர்களும் பங்கு பற்றியவர்களுக்கும்
எமது வாழ்த்துக்கள் !
நன்றி
ஈழம்போய்ஸ்