மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் பெரிய திமிங்கிலமொன்று நேற்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.
இத்திமிங்கிலம் சுமார் 55 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டதாகவுள்ளது. கரையொதுங்கியுள்ள இத்திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் வந்தவண்ணமுள்ளனர்.