.

Home » » ஏறாவூரில் கரையொதுங்கிய திமிங்கிலம்.... (படங்கள் இணைப்பு)

ஏறாவூரில் கரையொதுங்கிய திமிங்கிலம்.... (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் பெரிய திமிங்கிலமொன்று நேற்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. 

இத்திமிங்கிலம் சுமார் 55 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டதாகவுள்ளது. கரையொதுங்கியுள்ள இத்திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் வந்தவண்ணமுள்ளனர்.


Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved